மக்களின் பிரச்சினைகளை செவிமடுக்க நிலையான ஒருவர் இல்லை – மகிந்த

Posted by - March 17, 2017
மக்களின் பிரச்சினைகளை செவிமடுக்க அரசாங்கத்தில் நிலையான ஒருவர் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். இதுவே…
Read More

இந்திய மீனவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஏற்க முடியாது -சுஸ்மா

Posted by - March 17, 2017
இந்திய மீனவர்களுக்கு எதிராக வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்தியா, இலங்கை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தி இருப்பதாக, இந்திய…
Read More

இலஞ்சம் கோரிய மதுவரி திணைக்கள பரிசோதகர் மற்றும் சாரதியும் கைது..

Posted by - March 17, 2017
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் மதுவரி திணைக்கள பரிசோதகர் மற்றும் சாரதி ஒருவரும் நேற்று பலாங்கொடை நகரில் வைத்து கைது…
Read More

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களும் நல்லாட்சியின் சாட்சியங்களே – லக்ஸ்மன் கிரியல்ல

Posted by - March 17, 2017
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களும் நல்லாட்சியின் சாட்சியங்களே என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இலங்கையில் முதல் முறையாக இரண்டு பிரதான…
Read More

இலங்கையர்களுக்கான கனடா வீசா நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை

Posted by - March 17, 2017
இலங்கையர்களுக்கான வீசா நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று, கனேடியதூதரகம் அறிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான…
Read More

தம்மால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை

Posted by - March 16, 2017
சிறந்த 10 இன்கீழ் தம்மால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்த இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த…
Read More

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் – 5 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - March 16, 2017
ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ மேஜர் உட்பட 5 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்…
Read More

மீன்பிடித்துறை அமைச்சில் மாற்றங்கள் – ஜனாதிபதி

Posted by - March 16, 2017
மீன்பிடித்துறை அமைச்சில் மாற்றங்களை ஏற்படுத்த தான் தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இதனை தெரிவித்துள்ளார். மாகம்…
Read More

பேராதனை பல்கலைக்கழக பகிடிவதை சம்பவம் – கைது செய்யப்பட்ட மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 16, 2017
பகிடிவதை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கண்டி…
Read More

கப்பத்தை வழங்க இணக்கம் தெரிவித்துள்ள கப்பலின் உரிமையாளர்

Posted by - March 16, 2017
எட்டு இலங்கை கப்பல் பணியாளர்களுடன் “ஆரிஸ் 13” என்ற கப்பலை கடத்திய கொள்ளையர்கள் கப்பம் கோரினால் அந்த தொகையை வழங்க…
Read More