காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சலால் சிறுமி ஒருவர் உரிழந்துள்ளார்(காணொளி)

Posted by - March 18, 2017
புதிய காத்தான்குடி நூறானிய்யா மைய்யவாடி வீதியைச் சேர்ந்த 09 வயதுடைய ஜி.பாத்திமா ஹதீஜா என்ற சிறுமி டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.…
Read More

மூன்று இலங்கையர்களுக்கு கட்டார் நீதிமன்றம் சிறைத் தண்டனை

Posted by - March 18, 2017
சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்களுக்கு கட்டார் நீதிமன்றம் சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதித்துள்ளது.…
Read More

மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Posted by - March 18, 2017
நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read More

புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் பலி!

Posted by - March 18, 2017
சிலாபம் – சவரான புகையிரத நிலையத்தின் அருகாமையில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு குறித்த நபர் புகையிரதத்துடன்…
Read More

மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்பில் பல கோரிக்கைகள்

Posted by - March 18, 2017
வடமாகாண சபைக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படுவதாக சிலர் குற்றம் சுமத்துகின்ற நிலையில், அனைத்து மாகாண சபைகளினதும் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்…
Read More

வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளை- 6 பேர் கைது

Posted by - March 18, 2017
அம்பாறை மற்றும் தமன பிரதேசங்களில் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையடித்துள்ள 6 பேர் வெல்லவாய காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது…
Read More

முதலாம் தரத்துக்கு மாணவர் ஒருவரை சேர்ப்பதற்காக பணம் பெற்றுக்கொண்ட நபர் விளக்கமறியலில்

Posted by - March 18, 2017
கொட்டாஞ்சேனையில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் முதலாம் தரத்துக்கு மாணவர் ஒருவரை சேர்ப்பதற்காக பணம் பெற்றுக்கொண்ட அதே பாடசாலையின் பழைய…
Read More

கொழும்பு கோட்டையில் போராட்டம்

Posted by - March 18, 2017
காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரம் முதலானவற்றுக்கு தீர்வு கோரி கொழும்பு கோட்டையில் போராட்டம் ஒன்று…
Read More

கார் பந்தய வீரர் அஷ்வின் சுந்தர் விபத்தில் மரணம்

Posted by - March 18, 2017
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் அஷ்வின் சுந்தர் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் அஷ்வின் சுந்தரின்…
Read More

அமெரிக்க குடியுரிமையை கைவிடும் நெருக்கடி நிலையில் ராஜபக்சர்கள்!

Posted by - March 18, 2017
ராஜபக்ச சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் அமெரிக்க குடியுரிமையை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More