மன்னார் மாந்தையில் மற்றுமொரு மனித புதைகுழி?

Posted by - August 1, 2016
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில், மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் கிணறு ஒன்றை தோண்டும் பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார் நீதவான்…
Read More

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

Posted by - August 1, 2016
வடக்கு மாகாணத்தின் தொண்டர் ஆசிரியர்கள் சிலர் இன்று காலைமுதல் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். வடமாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு…
Read More

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கையெழுத்து போராட்டம்

Posted by - August 1, 2016
வேலையற்ற பட்டதாரிகளை அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு உள்வாங்கவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் கையெழுத்து…
Read More

சன்னார் -இராணுவ முகாமில் மேற்கொள்ளப்படும் ஆயுதப் பயிற்சியினால் ஏற்படும் அதிர்வுகளால் பிரதேச மக்கள் அவதி

Posted by - August 1, 2016
மன்னார் – மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சன்னார் கிராமத்தில் குடியிருப்புக்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள இராணுவ முகாமில் மேற்கொள்ளப்படும்…
Read More

மட்டக்களப்பில் 90 மில்லியன் ஊழல்? அரசாங்க அதிபரை விசாரிக்க வேண்டும்!

Posted by - August 1, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிவாரணப் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 90 மில்லியன் ரூபாய் பணம் தேர்தலுக்காக பாவிக்கப்பட்டதற்கான ஆதாரம் எங்களிடம்…
Read More

பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் திடீரென பொலிஸார் மண்டபத்திற்குள் பிரசன்னமாகியிருந்தனர்.

Posted by - August 1, 2016
கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்வதற்கான செயலணியின் அமர்வில் கருத்துக்களை பதிவு செய்த பொது…
Read More

தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த வவுனியா மாணவி

Posted by - August 1, 2016
வவுனியா/ சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் தரம் =11 இல் கல்விகற்கும் மாணவி செல்வி . சங்கவி கனகரட்ணம் 2016.07.09 அன்று…
Read More

தமிழர்களுக்கு வழங்கிய நன்கொடை நிதிக்கு என்ன ஆனது? மலேசியா கேள்வி

Posted by - August 1, 2016
மலேசிய அரசாங்கத்தினால் இலங்கையின் தமிழர்களுக்காக வழங்கப்பட்ட நன்கொடை உரிய முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு போய்ச்சேர்ந்ததா? என்பது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.…
Read More

வட-கிழக்கில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கென நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டும் – காணாமல் போனவர்களின் உறவினர்கள்

Posted by - July 31, 2016
வட-கிழக்கில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கென நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக…
Read More

கிளிவெட்டி, குமாரபுரம் வழக்கின் தீர்ப்பை மேன்முறையீட்டுக்கு உள்ளாக்குங்கள் – குமாரபுரம் மக்கள்

Posted by - July 31, 2016
போர்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களுக்கு இலக்காகி, பாதிக்கப்பட்டுவரும் சிறுபான்மை சமூகத்துக்கு உறுதியாக நீதி வழங்கப்படும் என்ற தங்களின் நிலைப்பாட்டை…
Read More