மன்னார் மாந்தையில் மற்றுமொரு மனித புதைகுழி?

346 0

mannar_elumpu_001மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில், மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் கிணறு ஒன்றை தோண்டும் பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மன்னார் நீதவான் ஏ.ஜீ அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அண்மையில் மன்னார் திருகேதீஸ்வரம் பகுதியில் மனித புதைகுழியொன்று தோண்டப்பட்டு 87 மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்டன.
அதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மற்றுமொரு கிணரே தற்போது தோண்டப்படுகின்றது.