கம்பளை சிறுவன் கடத்தல்: நால்வரும் போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

Posted by - May 11, 2017
கம்பளையைச் சேர்ந்த இரண்டு வயதும் எட்டு மாதங்களுமேயான முஹம்மத் சல்மான் என்ற சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்…
Read More

 நீளமான புத்தர் மணற் சிற்பம்: பத்தரமுல்லையில்

Posted by - May 11, 2017
உலகிலேயே மிகவும் நீளமான புத்தரின் மணற் சிற்பம், இலங்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சயன நிலையிலுள்ள புத்தரின் மணற் சிற்பமே இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.…
Read More

ராஜித சேனாரத்ன இருக்கும் போ​தே, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பாக, மற்றுமொரு இணைப் பேச்சாளர்

Posted by - May 11, 2017
அமைச்சரவையின் இணைப் பேச்சாளராக, அமைச்சர் ராஜித சேனாரத்ன இருக்கும் போ​தே, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பாக, மற்றுமொரு இணைப் பேச்சாளர்…
Read More

பிலியந்தள துப்பாக்கிச் சூடு: மடூஷ், வெலே சுதா ஆகியோரின் திட்டம்- பொலிஸ்

Posted by - May 11, 2017
பிலியந்தளயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், தெற்கிலுள்ள பாதால உலகக் குழுத் தலைவர் மடூஷ் மற்றும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள…
Read More

மோடியின் நிகழ்வில் கலந்துகொள்வேன் – மஹிந்த

Posted by - May 11, 2017
இந்தியப் பிரதமர் மோடியின் வருகையை தான் எதிர்க்க வில்லையெனவும், மோடி கலந்துகொள்ளும் எந்தவொரு நிகழ்விலும் தான் கலந்துகொள்ளத் தயாராகவுள்ளதாகவும் முன்னாள்…
Read More

பௌத்தர் அல்லாத ஒருவர் சர்வதேச வெசாக் தினத்தில் பிரதம அதிதி- கம்மம்பில

Posted by - May 11, 2017
உலகில் பௌத்த நாடுகள் இருக்கின்ற நிலையில், மகாயான, தந்திரயான கொள்கை கொண்ட பௌத்த தலைவர்கள் பலர் உலகில் உள்ளபோது,  புத்தர் பெருமானம் பிறந்த தினத்தை…
Read More

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 ஆக அதிகரிப்பு

Posted by - May 11, 2017
மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் நீதிமன்றங்களில் பூர்த்தி செய்யப்படாத வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேங்கியிருக்கின்றன.…
Read More

நாரேந்திர மோடி இன்று 6 மணிக்கு இலங்கைக்கு

Posted by - May 11, 2017
சர்வதேச வெசக் நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கில் இந்தியப் பிரதமர் நாரேந்திர மோடி இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இன்று…
Read More

தமிழ் மக்களின் பிரச்சினைகளை மோடியிடம் எடுத்து கூறுவேன்! இரா.சம்பந்தன்

Posted by - May 10, 2017
சம காலத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்…
Read More