மூன்று நாடுகளிலிருந்து அவசரமாக அரிசி இறக்குமதிக்கு அனுமதி!

Posted by - June 24, 2017
உள்ளூர் சந்தைகளில் அரியை நிலையாகவும். தட்டுப்பாடின்றி வைத்திருப்பதற்கும் மூன்று நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர்…
Read More

இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலினால் பதற்றநிலை

Posted by - June 24, 2017
காவத்தை எந்தான தோட்டத்தில் கப்பெல பிரிவில் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலையடுத்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இருவருக்கு இடையில் இடம்பெற்ற பணபரிமாற்றத்தில்…
Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - June 24, 2017
வருடத்தின் இன்று வரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 380 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் 200 பேர் உயிரிழந்துள்ளதுடன்,…
Read More

பிறந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்பு!

Posted by - June 24, 2017
பிறந்த குழந்தை ஒன்று கழிப்பறை குழியில் இருந்து புத்தல காவற்துறையினால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இரத்தப்போக்கு காரணமாக…
Read More

சைட்டம் கல்லூரியை டெங்கு நோய் மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை – லக்ஷ்மன்

Posted by - June 24, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை பொறுப்பிலெடுத்து, டெங்கு நோய் மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன்…
Read More

தமிழக கடற்றொழிலாளர்கள் 8 பேர் கைது

Posted by - June 24, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு கடற்பகுதியின் தென்கிழக்கு திசையில் 17…
Read More

உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக உலக வங்கி நிதியுதவி

Posted by - June 24, 2017
இலங்கையின் உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக பத்துக் கோடி அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கி முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக…
Read More

கொட்டதெனியாவில் தாய் மற்றும் இரு பிள்கைள் மீது கொடூரத் தாக்குதல் – ஒருவர் பலி

Posted by - June 24, 2017
கொட்டதெனியாவ பிரதேச்தில் நேற்று இரவு நபரொருவரால் பெண்ணொருவர் மற்றும் அவரின் பிள்ளைகள் இருவர் மீது மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் பிள்ளையொன்று…
Read More

வறட்சி காரணமாக ஒன்பது லட்சம் மக்கள் பாதிப்பு

Posted by - June 24, 2017
இலங்கையில் நிலவும் வறட்சி காரணமாக ஒன்பது லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தற்போதைய வறட்சி நிலை காரணமாக…
Read More

அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்துவோருக்கு அரச தொழில்கள் கிடையாது!

Posted by - June 24, 2017
அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்துவோருக்கு அரச தொழில்கள் வழங்காமல் இருப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More