டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

230 0

வருடத்தின் இன்று வரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 380 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் 200 பேர் உயிரிழந்துள்ளதுடன், அதிகமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 20 வீதம் பாடசாலை மாணவர்களுக்கு டெங்கு தொற்று பரவியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Leave a comment