அர்ஜுன் மகேந்திரனின், கைத்தொலைபேசி மற்றும் டிஜிட்டல் சாதனங்களை ஒப்படைக்க உத்தரவு

Posted by - July 26, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின், பிணை முறி விநியோகம் இடம்பெற்ற காலப்பகுதியில் பயன்படுத்திய கைத்தொலைபேசி மற்றும் டிஜிட்டல்…
Read More

பயணி மீது தாக்குதல் – நிலைய பொறுப்பதிகாரி கைது 

Posted by - July 26, 2017
தொடரூந்து பயணி ஒருவருக்கு தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சிலாபம் தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று…
Read More

அமைச்சர் ரவி முன்வைத்த பத்திரங்களை நிராகரித்தார் ஜனாதிபதி

Posted by - July 26, 2017
அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று அமைச்சரவையில் முன்வைத்த 3 பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசும்பாய அரசாங்க…
Read More

ஷிரந்திக்கு சீ.ஐ.டி அழைப்பு

Posted by - July 26, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை நாளையதினம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More

கிளிநொச்சியில் பெறுமதி மிக்க முதிரை மர குற்றிகள் கைப்பற்றல்

Posted by - July 26, 2017
கிளிநொச்சி பளை பகுதியில் பெறுமதி மிக்க முதிரை மர குற்றிகள் காவல்துறையினரால் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளன. மல்லாவி பகுதியில் இருந்து பார…
Read More

நாட்டில் தீவிரமடைந்துள்ள டெங்கை  தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியம் – ஜனாதிபதி செயலணி

Posted by - July 26, 2017
நாட்டில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயைத் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என டெங்கு நோய் தடுப்ப ஜனாதிபதி செயலணி மீண்டும்…
Read More

குடிநீரை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி – கரைச்சி பிரதேச சபை செயலாளர்

Posted by - July 26, 2017
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வடக்கு மாகாணமும் கடும் தாக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள…
Read More

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்பவும்

Posted by - July 26, 2017
பணிப் புறக்கணிப்பு போராட்டததில் ஈடுபட்டுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 
Read More

நாளை முதல் விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Posted by - July 26, 2017
நாளை முதல் இரு நாட்களுக்கு, மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை முன்னெடுக்க, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 
Read More

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்க எதிர்ப்பு

Posted by - July 26, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. 
Read More