பயணி மீது தாக்குதல் – நிலைய பொறுப்பதிகாரி கைது 

455 0

தொடரூந்து பயணி ஒருவருக்கு தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சிலாபம் தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிலாபம் மாவட்;ட நீதவானிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடரூந்து நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment