ஷிரந்திக்கு சீ.ஐ.டி அழைப்பு

876 0

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை நாளையதினம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசீம் தாஜுதீன் கொலை வழக்கு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் நாளை மறுதினம் மகிந்தவின் மகன் யோசித்த ராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment