ஆட்கடத்தல் குற்றச்சாட்டு – இலங்கையர்களை விடுவித்தது கனடா நீதிமன்றம்

Posted by - July 28, 2017
கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த நான்கு ஈழத் தமிழர்கள் அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். எம்.வி.ஓசியன்லேடி என்ற கப்பல் மூலம்…
Read More

சைப்பிரஸில் அகதி அந்தஸ்த்து கோரும் இலங்கையர்கள்

Posted by - July 28, 2017
சைப்பிரஸில் ஐந்து இலங்கையர்கள் அகதி அந்தஸ்த்து கோரி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அகதிகள் குடிப்பெயர்வுக்கு எதிரான அமைப்பொன்றில் பயிற்சிப் பெறுவதற்காக சென்றிருந்த…
Read More

அமைச்சர் மங்கள சமரவீர – மிலேனியம் குழுவினர் சந்திப்பு

Posted by - July 27, 2017
மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள், அதன் பிரதி தலைவர் தலைமையிலான குழுவினர் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை…
Read More

வாரமொன்றுக்கு 8,000 டெங்கு நோயாளர்கள்

Posted by - July 27, 2017
தற்பொழுது ஒரு வாரத்துக்கு 8,000 டெங்கு நோயாளர்கள் வரை பதிவு செய்யப்ப்டுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர்…
Read More

அமைச்சர் பௌஸிக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கு நவம்பர் 23 வரை ஒத்திவைப்பு

Posted by - July 27, 2017
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஒரு கோடி 95 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான ஜீப் வண்டியொன்றை சட்டவிரோதமாக பயன்படுத்தியன் ஊடாக அரசுக்கு…
Read More

வசீம் தாஜுதீனின் கொலை வழக்கு: தடயங்கள் குறித்து புதுவித பகுப்பாய்வு

Posted by - July 27, 2017
ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட முன்னர் அவரைப் பின்தொடர்ந்த நபர்கள் தொடர்பாக இலத்திரனியல் மற்றும் அச்சு…
Read More

வறட்சி காரணமாக 6 லட்சம் பேர் வரை பாதிப்பு

Posted by - July 27, 2017
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக 6 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த…
Read More

கொய்யா மரத்தில் ஏறிய சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்

Posted by - July 27, 2017
கஹட்டகஸ்திகிலிய – எல்லவேவ – ரன்பன்வில பிரதேசத்தில் கொய்யா மரம் ஒன்றில் ஏறியுள்ள சிறுவன் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…
Read More

நாளை பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

Posted by - July 27, 2017
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைதிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நாட்டில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக மாணவர்கள்,…
Read More

சாதாரண சட்டம் நடைமுறையில் இருப்பதாலேயே போராட்டங்கள் அதிகரித்துள்ளன

Posted by - July 27, 2017
கடந்த காலங்களில் அவசரகால சட்டம் நடைமுறையில் காணப்பட்ட போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக இருந்ததாகவும், 2015ஆம் ஆண்டு நல்லாட்சியினால்  அவசரகாலச் சட்டம்…
Read More