கொய்யா மரத்தில் ஏறிய சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்

241 0

கஹட்டகஸ்திகிலிய – எல்லவேவ – ரன்பன்வில பிரதேசத்தில் கொய்யா மரம் ஒன்றில் ஏறியுள்ள சிறுவன் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொய்யா மரத்தில் இருந்து கீழே விழுந் சிறுவனின் கழுத்துப்பகுதி, மரக்கிளையில் சிக்கியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

எல்லாவேவ பாடசாலையில் 3 ஆம் தரத்தில் கல்வி பயின்றுவந்த 9 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a comment