136 ஆவது நாளாக இராணுவ முகாம் முன்பாக சொந்த நிலத்துக்கு காத்திருக்கும் கேப்பாபுலவு மக்கள்
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 136 ஆவது நாளை எட்டியுள்ளது.138 குடும்பங்களுக்கு சொந்தமான482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…
Read More