136 ஆவது நாளாக இராணுவ முகாம் முன்பாக சொந்த நிலத்துக்கு காத்திருக்கும் கேப்பாபுலவு மக்கள்

Posted by - July 14, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 136  ஆவது நாளை எட்டியுள்ளது.138 குடும்பங்களுக்கு சொந்தமான482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…
Read More

பொது அறிவுப் போட்டியில் பங்குபற்றிய மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைக்கும் நிகழ்வு

Posted by - July 14, 2017
வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட பொது அறிவுப் போட்டியில் பங்குபற்றிய மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைக்கும் நிகழ்வு- 28ஆவது வீரமக்கள்…
Read More

திருகோணமலையில் யானைத் தாக்கி ஒருவர் பலி

Posted by - July 14, 2017
திருகோணமலை – சேறுநுவர – அரியமாங்கேணி பகுதியில் யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில்…
Read More

129 ஆவது நாளாக வீதியோரத்தில் ஏக்கத்துடன் காத்திருக்கும் உறவுகள்

Posted by - July 14, 2017
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற பதில் கூறும்  வரை தமது போராட்டம் நிறுத்தப்படாது  என  தெரிவித்துள்ள, வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள்…
Read More

நெடுந்தீவில் குதிரைகளை பாதுகாக்க முதலமைச்சரினால் குழு நியமிப்பு

Posted by - July 14, 2017
யாழ்ப்பாணம், நெடுந்தீவில் உள்ள குதிரைகளை பராமரிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள்…
Read More

வடமாகாண பொலீசார் அதிகாரிகளை சந்திக்கிறார் வடக்கு முதல்வர்

Posted by - July 14, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி விக்கேஸ்வரனுக்கும் வடமாகாண பிரதி பொலீஸ்மா அதிபர் தலைமையிலான பொலீஸ் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு…
Read More

ஒட்டுசுட்டான் தான் தோன்றி ஈஸ்வரர் ஆலய ஒன்பது தள இராஜ கோபுரத்துக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Posted by - July 14, 2017
வரலாற்று பிரசித்தி பெற்ற ஒட்டுசுட்டான் தான் தோன்றி ஈஸ்வரர் ஆலய ஒன்பது தள இராஜ கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று…
Read More

ஆதார வைத்தியசாலைக்கு புதிய கட்டிடங்கள் திறப்பு

Posted by - July 14, 2017
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 18 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள வைத்திய நிபுணர் தங்குமிட விடுதிக் கட்டிடம் மற்றும் புனரமைக்கப்பட்ட…
Read More

Posted by - July 13, 2017
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போருக்குப் பின்னர் அபிவிருத்தி செய்வதற்காக பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை- சிவாஜிலிங்கம் (காணொளி) வடக்கு…
Read More