திருகோணமலையில் யானைத் தாக்கி ஒருவர் பலி

335 0

திருகோணமலை – சேறுநுவர – அரியமாங்கேணி பகுதியில் யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 70 வயதான வயோதிபர் ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது வீட்டுத் தோட்டத்தில் காவல்பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், அங்கு பிரவேசித்த யானை அவரைத் தாக்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Leave a comment