அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உயர் விருதைப் பெற்ற ஈழப் பெண்!

Posted by - May 17, 2020
தர்சிகா விக்னேஸ்வரன் என்ற ஈழப் பெண் அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை…
Read More

மே 18 தமிழர் வரலாற்றில் உச்சம் தொட்ட தமிழின அழிப்பின் நினைவு நாள். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - May 16, 2020
2020 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி – இன்றுடன் – முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நடைபெற்று 11…
Read More

எல்லாம் போச்சுது என்றிருந்தால் – நாளை மீதமாய் இருக்கும் எம் மூச்சும் இருக்காது.-ச.பா.நிர்மானுசன்

Posted by - May 15, 2020
எல்லாம் போச்சுது என்றிருந்தால் – நாளைமீதமாய் இருக்கும் எம் முச்சும் இருக்காது.வாழ வேண்டுமா? போராடு.தன்னமானமும், கௌரவமும்தானாய் வருவதல்ல – அவைஉன்…
Read More

மே பதினோராம் நாளதில் முள்ளிவாய்க்கால்!

Posted by - May 11, 2020
மே பதினோராம் நாளதில் முள்ளிவாய்க்கால்! ********** கண்ணெட்டும் தூரத்தில் கண்கெட்ட ராணுவம்.. துன்பத்தின் கணைகொண்டு துப்பாகி ரவைகொண்டும் எண்ணற்ற உறவுகளை…
Read More

தமிழின அழிப்பு நினைவு நாள் 18.5.2020 – Germany,Düsseldorf

Posted by - May 11, 2020
முள்ளிவாய்க்காலின் நினைவேந்தலில் உணர்வின் கதவுகள் அகலத்திறக்கப்படுகின்றது! இடர்காலத் தடுமாற்றமாக சமகாலம் சற்று மாறி சட்டத்தின் கதவுகள் வரையறுக்கப்பட்டுள்ளது! உணர்வுகளுக்கு உண்டோ…
Read More

யேர்மன் தலைநகர் பேர்லினில் “வேரோடும் துயரம் “

Posted by - May 9, 2020
முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் புகழ்பெற்ற Britzer Garten வளாகத்தில் 2012…
Read More

தாயகமக்களின் அவல நிலை கண்டு இடர்கால நிவாரணம் வழங்கிய யேர்மனியத் தமிழ் இளையோர்கள்

Posted by - May 7, 2020
கொரோனா தொற்றுநோயினால் உலகளாவிய ரீதியாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் இறந்தும் உள்ளனர் அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் தொற்றுநோயின் பரவலை தடுக்கும்…
Read More

திருகாேணமலை கடற்கரைச்சேனை கிராமத்தில் யேர்மனி help for  Smile இன் தொடர் நிவாரணப் பணிகள்.

Posted by - May 7, 2020
திருகாேணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கடற்கரைச்சேனை கிராமத்தில் வாழ் மக்கள் தங்களுடை வாழ்கையை பல சிரமத்திற்கு மத்தியில்…
Read More