Author: கரிகாலன்
- Home
- கரிகாலன்
கரிகாலன்
தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 37ஆவது ஆண்டு நினைவில் தமிழாலயங்கள்
தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 37ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் லிவகுசன், குமர்ஸ்பார்க், சோலிங்கன் ஆகிய தமிழாலயங்களில் சுடர் மற்றும் மலர் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.
மேலும்
யாழிற்கு சீனத்தூதுவர் விஜயம்!
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ விஐயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 06 ஆம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள குறித்த குழுவினர் வட மாகாண ஆளுநர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும்…
மேலும்
மட்டக்களப்பு மயிலத்தமடு சிங்கள கிராமத்தில் கை வைத்தால் கலவரம் வெடிக்கும் – வீரசேகர
மட்டக்களப்பு திம்புலாகல (மயிலத்தமடு )சிங்களவர்களின் பாரம்பரியமான கிராமமாகும். அப்பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற முயற்சித்தால் தமிழ் – சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும். ஒவ்வொரு இனங்களுக்கும் ஒவ்வொரு மாகாணங்கள் எழுதிக் கொடுக்கவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார்…
மேலும்
கொக்குத்தொடுவாயில் வெடிப்பு சம்பவம் ; காயமடைந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
கொக்குத்தொடுவாய் பகுதியில் மின்கலம் வெடித்ததில் காயமடைந்த நால்வர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொக்குத்தொடுவாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேம்படி சந்தி வெலிஓயா செல்லும் வீதியில் கன்னிவெடி அகற்றும் பிரிவினர் கன்னிவெடிகள் அகற்றும் பணிக்காக இன்று வெள்ளிக்கிழமை (20)…
மேலும்
மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் தமிழ்ப் பண்ணையாளர்களின் காணிகளில் அத்துமீறும் சிங்களவர்கள்-சுகாஸ்
மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் தமிழ்ப் பண்ணையாளர்களின் காணிகளில் அத்துமீறும் சிங்களவர்கள் அவர்களின் உடமைகளையும் கால்நடைகளுக்கும் சேதம் விளைவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாத அரசாங்கத்துடன் ஒட்டியிருக்கும் தமிழ்த்தரப்புகளான பிள்ளையான், வியாழேந்திரன், கருணா, அங்கஜன், டக்ளஸ் போன்றவர்களா யாழ்ப்பாணத்தையும் மட்டக்களப்பையும்…
மேலும்
பொலிஸால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு
யாழ்ப்பாணம், ஒக்ரோபர் 21 இலங்கை பொலிஸாரால் மிலேச்சத்தனமாக கடந்த 2016 ஆம் ஆண்டு சுட்டு படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களான கஜன் சுலக்சன் ஆகியோரது 7ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கபட்டது.…
மேலும்
மயிலத்தமடு மாதவனை பகுதியில் பதற்றம், புதிதாக வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றம் !
மட்டக்களப்பு மயிலத்தமடுவில் முன்னாள் ஆளுநர் அனுராதா ஜகம்பத் மற்றும் அம்பிட்டிய தேரர் கூட்டிணைப்பில் அண்மையில் வைக்கப்பட்டசிலை நேற்று இரவு கடுமையான பாதுகாப்பு மத்தியிலும் குறித்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு தற்போது அதிரடிப்படையினர் குவிக்கப்படுகின்றனர். தமிழ் பண்ணையாளர்களுக்கு நெருக்கடியைக் கொடுப்பதற்கான மற்றுமொரு…
மேலும்
தமிழ் விவசாயிகளின் போராட்டத்துக்கு மத்தியிலும் மயிலத்தமடுவில் புதிய புத்தர்சிலை
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன் புதிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. மயிலத்தமடு மேய்ச்சல் தரை நிலம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பண்ணையாளர்கள் 32…
மேலும்
சந்தோஷ் நாராயணனின் யாழ் இசை நிகழ்வை பிற்போடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள்
யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவம் நடத்திய கொலை வெறி தாக்குதலில் 3 வைத்தியர்கள், 2 தாதிகள் உட்பட 21 பணியாளர்களும், 47 நோயாளர்களுமாக 68பேர் கொல்லப்பட்ட தினத்தில் யாழில் தென்னிந்திய இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நடாத்தும் ”யாழ் கானம்”…
மேலும்