உரிமைக்காக எழு தமிழா-பெல்ஜியம் 12.6.2023
இலங்கைத்திவிலே ஈழத் தமிழர்கள் மீது சிறீலங்கா பேரினவாத அரசு முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு பின்னரும் தற்போது வரை தமிழர் தேசத்தை இலக்கவைத்து தொடற்சியாக நடைபெற்றுவரும் தமிழின அழிப்பிற்கும் நீதி வேண்டி சர்வதேசம் முழுவதும் கால் பதித்து நிற்கும் தமிழ் இளையோர் TYO அமைப்பின்…
மேலும்