தமிழ்க் கல்விக் கழகத்தினால் ஆண்டு தோறும் நடாத்தப்பட்டு வரும் தமிழ்த்திறன் இறுதிப்போட்டி.

Posted by - September 17, 2020
தமிழ்க் கல்விக் கழகத்தினால் ஆண்டு தோறும் நடாத்தப்பட்டு வரும் தமிழ்த்திறன் போட்டியின் 2019ஆம் ஆண்டிற்கான தமிழ்த்திறன் இறுதிப்போட்டி கோவிட்19 என்ற…
Read More

காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடா பிரதமர் தலையிடவேண்டும்- தமிழ் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள்

Posted by - September 17, 2020
இலங்கையில் காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலையிடவேண்டும் என கனடாவில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Read More

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் இரண்டாவது நாள் நினைவேந்தல் யேர்மனி ஸ்ருட்காட் நகரமத்தியில் நினைவுகூரப்பட்டது.

Posted by - September 16, 2020
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுக்கு தாயகத்தில் மக்கள் வணக்கம் செலுத்துவதற்கு சிறிலங்கா இனவாத அரசாங்கம் தடைவிதித்துள்ள நிலையை புலம்பெயர்ந்து வாழும்…
Read More

தியாக தீபம் லெப். கேணல் தீலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தலின் முதல்நாள் நிகழ்வு யேர்மனி முன்சன் நகரில் ஆரம்பமானது.

Posted by - September 15, 2020
கொரோனா கொடிய கொள்ளைநோய் அதிகரித்துவரும் இவ் வேளையில் தியாக தீபம் லெப்.கேணல் தீலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தலை…
Read More

20ஆவது தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் 11ஆவது நாளை கடந்து இலக்கு நோக்கி விரைகின்றது.

Posted by - September 15, 2020
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 45ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு 20ஆவது தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் 11ஆவது நாளை…
Read More

கலைத்திறன் போட்டி 2020 –யேர்மனி , வடமத்திய மாநிலம்

Posted by - September 14, 2020
கொரோனா தொற்றுநோயின் பாதிப்பினால் கடந்த ஆறு மாதங்களாகத் தமிழாலயங்களின் செயற்பாடுகள் முடங்கியிருந்த நிலையில் 12.09.2020 சனிக்கிழமை வடமத்திய மாநிலத்துக்கான கலைத்திறன்…
Read More

ஒட்டாவா சென்றடைந்த நடைப்போராளிகள்; கனடிய பாராளுமன்றில் இன்று மகஜர் கையளிப்பு

Posted by - September 14, 2020
கனடாவின் பிரம்டன் மற்றும் மொன்றியால் நகரங்களிலிருந்து தங்கள் நெடும் நடையை ஆரம்பித்த ஏழு ‘நடைப்போராளிகள்’ நேற்றிரவு ஒட்டாவா மாநகர் சென்றடைந்தனர்.…
Read More

அவுஸ்திரேலியா விக்டோரியாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி

Posted by - September 13, 2020
விக்டோரியாவின் Mildura பகுதியில் Murray ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More

யேர்மன் வெளிநாட்டினர் ஆலோசனைச் சபைத் “Intigration rat Wahl” தேர்தலில் களமிறங்கும் ஈழத்தமிழர்கள்!

Posted by - September 12, 2020
எதிர்வரும் 13.08.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டினர் ஆலோசனைச் சபைத் தேர்தல்” Intigration Rat” யேர்மனியில் பல மாநிலத்தில் நடைபெறவுள்ளது. இத்…
Read More

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யேர்மனியில் பன்னிரெண்டு நகரமத்தியில்.

Posted by - September 12, 2020
இந்திய அரசின் ஆதிக்க சதிவலைக்குள் சிக்கித் தவித்த தமிழீழ மீட்பினை தமிழ்மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வருவதற்கு அந்த அரசிடம் பன்னிரெண்டு…
Read More