உயிர் உள்ளவரை சசிகலா, தினகரன் வழிகாட்டுதல்படி பணியாற்றுவேன்: செந்தில் பாலாஜி
உயிர் உள்ளவரை சசிகலா, தினகரன் வழிகாட்டுதலில் பணியாற்றுவேன் என்று முன்னாள் அமைச்சரும் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
Read More