தங்கச்சிமடத்தில் மீனவர் போராட்டம் வாபாஸ்

257 0

தங்கச்சிமடத்தில் 6 நாளாக நடைபெற்று வந்த மீனவர் போராட்டம் வாபாஸ் பெறப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பேச்சு வார்த்தையை அடுத்து மீனவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மீனவர் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருளானந்தம் அறிவித்துள்ளார்.

பிரிட்ஜோ-வின்  உடலை பெற்று நல்லடக்கம் செய்யவும் போராட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவரது  உடல் நாளை நல்லடக்கம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதால் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.