பல் துலக்காத காரணத்திற்காக 14 வயது சிறுவனுக்கு நெருப்பால் சுடப்பட்ட சம்பவம்

Posted by - April 11, 2017
14 வயது பாடசாலை மாணவனின் முகம் மற்றும் உடலில் பல இடங்களில் நெருப்பால் சுடப்பட்ட சம்பவம் ஒன்று புத்தளம் – மதுரங்குளி…

வடக்கில் இராணுவத்தினரிடம் உள்ள காணிகள் தொடர்பில் முற்றிலும் மாறுபட்ட தரவு வெளியிடும் நல்லிணக்க செயலணி

Posted by - April 11, 2017
வட பகுதியில் மட்டும் இன்னமும் 65 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் படையினர் குந்தியிருக்கும் நிலையில் தற்போது வெறும் 27 ஆயிரத்து…

யாழ்.மாவட்ட புதிய கட்டளை தளபதி – வடக்கு முதல்வரை சந்தித்தார்.

Posted by - April 11, 2017
யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதியாக கடமையேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை…

அமெரிக்க போர்க்கப்பல்களின் பிரவேசம் – வடகொரியா கடும் கண்டனம்

Posted by - April 11, 2017
தமது கடற்பரப்பிற்குள் அமெரிக்க போர்க்கப்பல்களின் உட்பிரவேசத்தை அடுத்து வடகொரியா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. கொரிய குடா கடற்பரப்பிற்குள் அமெரிக்க போர்க்கப்பல்கள்…

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலை நடத்துவதற்கு 5 மாதங்கள் செல்லும்

Posted by - April 11, 2017
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலை நடத்துவதற்கு 5 மாதங்கள் வரையில் செல்லும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமிழக முன்னாள்…

நாட்டின் எதிர்கால சந்ததியினரை மது பாவனையில் இருந்து மீட்க அரசாங்கம் ஆரம்பித்துள்ள செயற்திட்டத்திற்கு சிறந்த பலன் – ஜனாதிபதி

Posted by - April 11, 2017
நாட்டின் எதிர்கால சந்ததியினரை மது பாவனையில் இருந்து மீட்பதற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள செயற்திட்டத்திற்கு சிறந்த பிரதிபலன் கிடைக்க பெற்றுள்ளதாக ஜனாதிபதி…

போதைப்பொருள் சம்பவம் – கைது செய்யப்பட்ட சிறுமியை மீட்க கையூட்டல் வழங்க முற்பட்ட பெண் கைது

Posted by - April 11, 2017
போதைப்பொருள் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமி மற்றும் சந்தேகத்துக்குரிய ஒருவரை மீட்பதற்காக கையூட்டல் வழங்க முற்பட்ட பெண் ஒருவர்…

தமிழர்களை அவமரியாதையாக நடத்தினால் ‘பொறுக்கமாட்டோம்

Posted by - April 11, 2017
‘பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் தனியார் பாதுகாப்புப் பிரிவினரால், தமிழர்கள் திட்டமிட்டவகையில் புறக்கணிக்கப்படுவதுடன், அசௌகரியங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

அரசாங்கத்தை விரட்டியடிக்க எந்த கட்சிக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் ஒத்துழைக்கும் – விமல் வீரவன்

Posted by - April 11, 2017
தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிக்க பொறுப்புடன் செயலாற்றும் எந்தவொரு கட்சிக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் ஒத்துழைப்பு கிடைக்க பெறும் என அறிவிக்கபப்பட்டுள்ளது.…

பகிடி வதை – பேராதனை பல்கலையின் 15 சிரேஸ்;ட மாணவர்களது விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Posted by - April 11, 2017
பேராதனை பல்கலைகழகத்தின் விவசாய பீட முதலாம் வருட மாணவர்களுக்கு பகிடி வதை புரிந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15…