திருகோணமலையில் பாடசாலையை பலவந்தமாக பூட்டிய பெற்றோர்

Posted by - March 17, 2017
திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அபயபுர ஆரம்பபிரிவு பாடசாலையானது, அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோரினால் வாசற்கதவு பூட்டு போடப்பட்டு…
Read More

Posted by - March 16, 2017
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளருக்கான கருத்தரங்கு(காணொளி)   யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளருக்கான கருத்தரங்கு ஒன்று இன்று நடைபெற்றது. சமுக…
Read More

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் போராட்டம் 24ஆவது நாளாக…(காணொளி)

Posted by - March 16, 2017
  மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் போராட்டம் 24ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. தமக்கான நியமனங்களை வழங்கக் கோரி மட்டக்களப்பு…
Read More

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்; 21ஆவது நாளாக….(காணொளி)

Posted by - March 16, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தின்போது, நான்காயிரம் கடிதங்கள் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்…
Read More

வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக 12 அம்ச கோரிக்கையை முன் வைத்து கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - March 16, 2017
  வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக 12 அம்ச கோரிக்கையை முன் வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.…
Read More

சர்வதேச நீதிபதிகளை கொண்ட நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - March 16, 2017
இலங்கையில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக்குற்ற விசாரணைகள் தொடர்பில், சர்வதேச நீதிபதிகளை கொண்ட நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி, இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்மொன்று…
Read More

போரால் பதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நீதி கோரி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - March 16, 2017
கடத்தப்பட்டு இறுதி யுத்தத்தில்  சரணடைந்து இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்  செய்யப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும்  உறவுகள் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள்…
Read More

கடற்தொழில் பிரச்சினையில் வன்முறைகளுக்கு இடமளிக்க கூடாது-இரா சம்பந்தன்

Posted by - March 16, 2017
கடற்தொழிலாளர்களின் பிரச்சினையை அவர்களிடமே விடும் பட்சத்தில் அதற்கான தீர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.…
Read More

கிழக்கை உலுக்கும் டெங்கு – 3 ஆயிரத்து 605 பேர் பாதிப்பு

Posted by - March 16, 2017
கிழக்கு மாகாணத்தில் இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதிக்குள் 3 ஆயிரத்து 605 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 15…
Read More

போராட்டத்தின் நியாயம், கேப்பாப்புலவு மக்களிடம் கருத்துக் கோருகிறது நீதிமன்றம்

Posted by - March 16, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு இராணுவ முகாமுக்கு முன்பாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இன்றைய தினம் கருத்து கோரவிருப்பதாக முல்லைத்தீவு நீதிமன்றம்…
Read More