பொதுமக்களின் அசௌகரியம் கருதி பணிக்கு திரும்புங்கள் – ஜனாதிபதி கோரிக்கை

Posted by - July 26, 2017
பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரிய நிலமையை கருத்தில் கொண்டு பணிக்கு திரும்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள…
Read More

இலங்கை இந்திய டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்

Posted by - July 26, 2017
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று காலி மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
Read More

அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று ஆணைக்குழு முன்னிலையில்

Posted by - July 26, 2017
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோகம் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று முன்னிலையாக…
Read More

நல்லூர் துப்பாக்கிச் சூட்டில் பலியானவரின் இறுதி கிரியைகள் இன்று 

Posted by - July 26, 2017
யாழ்ப்பாணம் – நல்லூரில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான காவற்துறை அலுவலர் சரத் பிரேமசந்ரவின் இறுதி கிரியைகள் இன்று பூரண…
Read More

காணாமல் போனோர் அலுவலகம் குறித்த போலியான அச்சம் ஏற்படுத்தப்படக்கூடாது – எஸ்.பி. திஸாநாயக்க

Posted by - July 26, 2017
இலங்கையில் இடம்பெற்ற யுத்த கால கட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினை இன்றும் தொடர்ந்த வண்ணமுள்ளது. இந்த நிலையில் இலங்கை…
Read More

சீனி இறக்குமதி கொள்கலனில் கொக்கெயின் கடத்தல் – தடுக்க இலங்கை நடவடிக்கை 

Posted by - July 26, 2017
இலங்கைக்கு சீனி இறக்குமதி செய்யப்படும் கொள்கலனின் ஊடாக கொக்கெயின் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக சட்ட ஒழுங்குகள் அமைச்சர்…
Read More

இந்தியாவுடனான உடன்படிக்கையே பிரபாகரனை தோற்கடிக்க உதவியது – நவீன் திஸாநாயக்க

Posted by - July 26, 2017
1987ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கையே விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தோற்கடிக்க உதவியது என்று பெருந்தோட்ட கைத்தொழில்…
Read More

சிங்களவர்களின் பணியில் நம்பிக்கை – சீ.வி கூறுகிறார்

Posted by - July 26, 2017
நல்லூர் தாக்குதலின்போது மரணமடைந்த காவல்துறையின் சாஜன்டுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இறுதி அஞ்சலி செலுத்தினார். சிலாமபம் –…
Read More

நீதிபதியின் அழுகையால் நெகிழ்ந்தார் அமெ.தூதுவர்

Posted by - July 25, 2017
தனது மெய்ப்­பா­து­கா­வ­ல­ராக இருந்து உயி­ரி­ழந்த பொலிஸ் அதி­கா­ரி­யின் மனை­வி­யின் காலில் நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் வீழ்ந்து கத­றி­ய­ழுத சம்­ப­வத்­தைக் கண்டு, ‘ஆழ­மாக…
Read More