4 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

Posted by - February 13, 2019
நான்கு மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நாளை மறுதினம் (15) முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி கொழும்பு,…
Read More

சிலாபத்தில் வீதியில் இறங்கி ஆசிரியர்கள் போராட்டம்!

Posted by - February 13, 2019
சிலாபம் நகரில், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இன்று (13) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவனை தண்டித்த ஆசிரியை ஒருவருக்கு, நீதிமன்றம் சிறைத்…
Read More

தேங்காய் எண்ணெயைப் பரிசோதிக்க நடவடிக்கை!

Posted by - February 13, 2019
அடுத்த வாரத்திலிருந்து தேங்காய் எண்ணெய் தயாரிக்கும், விற்பனை செய்யும் இடங்களை விசேட பரிசோதனை செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்…
Read More

ரணில் கல்வி அமைச்சராக இருந்தபோதே கல்வித்துறை முன்னேற்றங்கண்டது – சாகல

Posted by - February 13, 2019
ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சராக செயற்பட்ட காலத்தில் அவருடைய தூர நோக்க செயற்பாட்டின் காரணமாகவே நாட்டில் கல்வித்துறை சிறப்பாக வளர்ச்சியடைந்தது…
Read More

மாகாண சபை தேர்தலை சுதந்திர கட்சியே காலம் கடத்தியது – துஸார இதுனில்

Posted by - February 13, 2019
மாகாண சபை தேர்தலை  காலவரையறையின்றி  பிற்போடுவதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர்   பைஸர்  முஸ்தபாவே முன்னெடுத்தார்.…
Read More

பொதுவேட்பாளருக்கு இனியொருபோதும் இடமில்லை – ஐ.தே.க.

Posted by - February 13, 2019
ஐக்கிய தேசிய கட்சி இனியொருபோதும் பொதுவேட்பாளரை களமிறக்கப்போவதில்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் ஒருவரையே களமிறக்க தீர்மானம் எடுத்துள்ளோம். எனினும்…
Read More

அரசாங்கம் அதிகாரத்தை பயன்படுத்தி அச்சுறுத்துகின்றது – மஹிந்த

Posted by - February 13, 2019
 மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காத அரசாங்கம் இன்று   அதிகாரத்தை பயன்படுத்தி அனைவரையும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பற்ற…
Read More

தமிழரின் உரிமைகள் வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் ஆயுதமேந்தியிருக்க மாட்டார்கள். -கிரியெல்ல

Posted by - February 13, 2019
அரசியல் அமைப்பில் தமிழரின் உரிமைகள்  வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் எக்காரணம் கொண்டும் ஆயுதமேந்தியிருக்க மாட்டார்கள்.  சகல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய  அரசியல் அமைப்பினை…
Read More

வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - February 13, 2019
ஹிங்குரான்கொட பகுதியில்  வெளிநாட்டு  தயாரிப்பு  கைத்துப்பாக்கியுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிங்குரான்கொடை  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.   குறித்த கைது…
Read More

சமிந்த விஜேசிறிக்கு பிணை

Posted by - February 13, 2019
பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் இன்று சரணடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை பிணையில்…
Read More