இன மற்றும் மத ரீதியான வன்முறைகளை தடுக்குமாறு, அனைத்து காவற்துறை நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவு

Posted by - May 25, 2017
இன மற்றும் மத ரீதியான வன்முறைகள் இடம்பெறுவதை தடுக்குமாறு, அனைத்து காவற்துறை நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. காவற்துறை மா அதிபரால்…
Read More

தொடரும் மழை – பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

Posted by - May 25, 2017
அதிக மழை காரணமாக மாத்தறை, காலி, ரத்தினபுரி மற்றும் குளத்துறை மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள…
Read More

வடக்கு கிழக்கில் 3ஆயிரம் ஏக்கர் காணிகள் விரைவில் விடுக்கப்படும் – அரசாங்கம்

Posted by - May 25, 2017
திருகோணமலையில் உள்ள பல பகுதிகளில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கு காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்…
Read More

ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் களத்தில்

Posted by - May 25, 2017
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளின்…
Read More

இலங்கை ஜனாதிபதி அவுஸ்திரேலிய பிரதமர் சந்திப்பு

Posted by - May 25, 2017
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull ஐ…
Read More

இலங்கையின் கடும் மழை – இன்றும் 150 மி.மீ மழை

Posted by - May 25, 2017
அதிக மழைக்காரணமாக களணி கங்கை, களுகங்கை, நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கை ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. நீர்வளங்கள்…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வீ.ஆனந்தசங்கரி

Posted by - May 25, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம்…
Read More

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்பரா தேசிய தாவரவியல் பூங்காவுக்கு விஜயம்

Posted by - May 24, 2017
அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கென்பராவிலுள்ள தேசிய தாவரவியல் பூங்காவுக்கு விஜயம் செய்தார். ஜனாதிபதியை கென்பராவின் சட்டமா…
Read More

சைட்டத்திற்கு எதிரான போராட்டம் – இன்றும் தாக்குதல்

Posted by - May 24, 2017
மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் ஏற்பாடு செய்திருந்த சைட்டம் எதிர்ப்பு பேரணியை கலைப்பதற்கு காவற்துறையினர் இன்று பிற்பகல்…
Read More

நிதியமைச்சு பதவியில் இருந்து தம்மை நீக்கியமை வருத்தமளிக்கவில்லை – ரவி கருணாநாயக்க

Posted by - May 24, 2017
நிதியமைச்சு பதவியில் இருந்து தம்மை நீக்கியமை வருத்தமளிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பீ.பீ.சீ. சிங்கள சேவையுடன்…
Read More