இலங்கையின் கடும் மழை – இன்றும் 150 மி.மீ மழை

296 0

அதிக மழைக்காரணமாக களணி கங்கை, களுகங்கை, நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கை ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

நீர்வளங்கள் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தாழ்வான பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய காலநிலை தொடர்பான தகவல்களை வழங்குகிறார் காலநிலை அவதான நிலையத்தின் சிரேஸ்ட அதிகாரி கே.சூரியகுமாரன்.

குரல் வெதர்