நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெறும் கடிதம் ஆளுநரிடம் கையளிப்பு

Posted by - June 21, 2017
வடக்கு முதல்வருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ்பெறப்படும் என தலைவர் சம்பந்தரினால் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் வடக்கு…
Read More

வடக்கின் இரு அமைச்சுகளின் பதில் கடமைகளை முதல்வர் கடமையேற்றார்

Posted by - June 21, 2017
வடக்கு மாகாண சபையின் இரு அமைச்சர்கள் இராஜினாமா செய்த நிலையில் விவசாயம் மற்றும் கல்வி அமைச்சுகளின் பதில் கடமைகளை வடக்கு…
Read More

வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக விசாரணைகள்!

Posted by - June 21, 2017
வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காக் காவல்துறை அறிவித்துள்ளது.
Read More

வட மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சராக சி.வீ.விக்னேஸ்வரன் இன்று பதவி பிரமாணம்

Posted by - June 21, 2017
வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் , மாகாண சபை விவசாயம் மற்றும் கல்வி அமைச்சராக இன்று பதவி பிரமாணம் செய்யவுள்ளார்.…
Read More

நீதி வழங்கல் பொறிமுறையை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - June 21, 2017
இலங்கையில் நிலைமாறுகால நீதி வழங்கல் பொறிமுறையை ஏற்படுத்த இலங்கை அரசாங்கமும், சர்வதேச நாடுகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…
Read More

சரணடைந்தார் ஞானசார தேரர்

Posted by - June 21, 2017
கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சற்று முன்னர் ஞானசார தேரர் பிரசன்னமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆம்…
Read More

நம்பிக்கையில்லா பிரேரணையை ஆளுநரிடமே கையளிக்கப்படவேண்டுமாம் – சி வி கே சிவஞானம்

Posted by - June 21, 2017
நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுநரிடமே கையளிக்கவேண்டும் கூறுகின்றார் சீ.வீ.கே.சிவஞானம் நம்பிக்கையில்லாப் பிரேரணை அவைத்தலைவரிடம் கையளிக்கப்படுவதில்லை. அது ஆளுநரிடமே கையளிக்கப்படவேண்டும். இவ்வாறு வடக்கு…
Read More

முதலமைச்சரை இழக்ககூடாது -சித்தார்த்தன்.எம்.பி

Posted by - June 21, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையின் காரணத்தினாலேயே நாம் முதலமைச்சரை இழக்க கூடாது என்பதில் எவ்வளவு  அதிக கவனத்தை சம்பந்தனின் சம்மதத்துடன்…
Read More

பயங்கரவாத பிரிவினரின் அறிவித்தலையடுத்து வள்ளுவா் சிலைதாங்கியின் மாதிரி உலகத்தில் ஈழம் அழிப்பு

Posted by - June 21, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம்…
Read More

முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்த சூழ்ச்சி – ஜனாதிபதி குற்றச்சாட்டு

Posted by - June 21, 2017
முஸ்லிம் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்த எதிர்த்தரப்பினரால் அரசியல் ரீதியான சூழ்ச்சி முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்…
Read More