நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெறும் கடிதம் ஆளுநரிடம் கையளிப்பு

349 0

வடக்கு முதல்வருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ்பெறப்படும் என தலைவர் சம்பந்தரினால் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சயந்தன் அஸ்வின் ஆகியோரினால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

Leave a comment