அசிட் தாக்குதலுக்கு உள்ளாகி 9 பேர் வைத்தியசாலையில்

Posted by - April 15, 2019
கம்புறுபிட்டிய, ஒமாரஹேன பகுதியில் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட அசிட் தாக்குதலினால் பெண்கள் இருவர் உட்பட 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …
Read More

ஜனாதிபதியின் பதவிகாலத்தை அதிகரிக்கும் சுதந்திரக்கட்சியின் முயற்சி தோல்வியடையும்- ஐ.தே.க

Posted by - April 15, 2019
ஜனாதிபதியின் பதவிகாலத்தை அதிகரிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, எந்ததொரு முயற்சியை மேற்கொண்டாலும் அது நிச்சயம் தோல்வியிலேயே முடியுமென ஐக்கிய தேசிய கட்சி…
Read More

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக மக்களை ஒடுக்க முயற்சி-வசந்த சமரசிங்க

Posted by - April 15, 2019
மக்களின் எதிர்ப்பினை கட்டுப்படுத்துவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவருவதற்கு முனைவதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர்…
Read More

ஜனாதிபதி தேர்தலில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இடமளிக்க கூடாது- சந்திரிகா

Posted by - April 15, 2019
போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்க கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.…
Read More

செயலிழந்த சமூக வலைத்தளங்கள் வழமைக்கு

Posted by - April 15, 2019
பல்வேறு நாடுகளில் செயலிழந்த சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  நேற்று (14) மாலை 4 மணி முதல் இரவு…
Read More

துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

Posted by - April 15, 2019
கோனகங்ஆர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 17 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.  இன்று (15) அதிகாலை…
Read More

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Posted by - April 15, 2019
மொணராகல – வெதிகும்புர பகுதியில் இட்ம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.  இரண்டு மோட்டார்…
Read More

கொட்டகலை பொரஸ்கிறிக் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து

Posted by - April 15, 2019
நுவரெலியாவிலிருந்து காலி பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு  சென்ற முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில்…
Read More

மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட நால்வர் கைது

Posted by - April 15, 2019
பெறுமதிவாந்த மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட நான்கு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றில் இருந்த குறித்த மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட சம்பவத்துடன்…
Read More