கம்புறுபிட்டிய, ஒமாரஹேன பகுதியில் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட அசிட் தாக்குதலினால் பெண்கள் இருவர் உட்பட 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …
ஜனாதிபதியின் பதவிகாலத்தை அதிகரிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, எந்ததொரு முயற்சியை மேற்கொண்டாலும் அது நிச்சயம் தோல்வியிலேயே முடியுமென ஐக்கிய தேசிய கட்சி…
மக்களின் எதிர்ப்பினை கட்டுப்படுத்துவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவருவதற்கு முனைவதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர்…
போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்க கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.…
பெறுமதிவாந்த மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட நான்கு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றில் இருந்த குறித்த மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட சம்பவத்துடன்…