யதார்த்தத்திற்கு அண்மித்ததாக வந்திருக்கும் சர்வதேசத்தின் நிலைப்பாடு மேலும் வலுப்பெற வேண்டும்!-அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - October 27, 2017
தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் சர்வதேச சமூகம் யதார்த்தத்திற்கு அண்மித்ததாக வந்திருப்பதனையே ஐ.நா. அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் அவர்களது மதிப்பீட்டின்…
Read More

50000 டொலர்களை வடமாகாண முதல்வர் சுருட்டினார் என வெளியிட்ட டி.பி.எஸ்.ஜெயராஜ் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்!

Posted by - October 26, 2017
கடந்த ஜூன் மாதம் 18ஆம் நாள் ‘50000 டொலர்களை வடமாகாண முதல்வர் சுருட்டினார் என தலைப்பிட்டு’ தமிழிலும், ஆங்கிலத்திலும் தமிழ்…
Read More

கைதிகள் தொடர்பில் இன்று மேன்முறையீடு

Posted by - October 26, 2017
அனுராதபுரம் சிறையில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள 3 அரசியல் கைதிகள் தொடர்பான மேன்முறையீடு இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபை…
Read More

தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றம்

Posted by - October 25, 2017
உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் 3 தமிழ் அரசியல் கைதிகளும் இன்று பிற்பகல் அநுராதப்புரம் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளனர்.…
Read More

புதிய அரசியலமைப்பை ஆதரிப்போர் கொல்லப்பட வேண்டும் – கமல் குணரத்ன

Posted by - October 25, 2017
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவாக இருப்போர் துரோகிகள் என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும் சிறிலங்காவின் ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியான…
Read More

ஊடகங்களை சாடும் விக்னேஸ்வரன்

Posted by - October 24, 2017
ஊடகங்களில் தற்போது பேசப்படுகின்ற தமிழ் மொழியை எவ்வாறு வர்ணிப்பதென்று புரியவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னர்…
Read More

வாக்கு போடுபவர்களாக மட்டும் இருக்காது வாக்களித்தவர்களிடம் கேள்வி கேட்பவர்களாகவும் மக்கள் மாறவேண்டு! அமைச்சர் அனந்தி சசிதரன்

Posted by - October 24, 2017
வாக்கு போடுபவர்களாக மட்டும் இருக்காது வாக்களித்தவர்களிடம் கேள்வி கேட்பவர்களாகவும் மக்கள் மாறும்போதுதான் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என, யாழ் மாவட்டத்தின்…
Read More

இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தார் ஐக்கியநாடுகளின் விசேட நிபுணர்

Posted by - October 23, 2017
யுத்த வெற்றிவீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது.  அதனை  நீதிமன்றமே  தீர்மானிக்கவேண்டும். யுத்த வெற்றிவீரர்களை  இவ்வாறு …
Read More

அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கையெழுத்துப் போராட்டம்

Posted by - October 23, 2017
தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலையை வலி­யு­றுத்தி வடக்கு கிழக்கு பல்­க­லை­க்க­ழக மாண­வர்கள் இணைந்து மாபெரும் கையெ­ழுத்து போராட்டம் ஒன்றை இன்­றைய…
Read More