தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றம்

229 0

உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் 3 தமிழ் அரசியல் கைதிகளும் இன்று பிற்பகல் அநுராதப்புரம் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் சுகவீனம் காரணமாக முன்னதாக அநுராதப்புரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை இன்று வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட சிலர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, அநுராதப்புரம் சிறைச்சாலை அத்தியட்சகரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய அவர்கள் மீண்டும் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்;டதாக மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

குரல்

Leave a comment