கைதிகள் தொடர்பில் இன்று மேன்முறையீடு

225 0
அனுராதபுரம் சிறையில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள 3 அரசியல் கைதிகள் தொடர்பான மேன்முறையீடு இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.
குரல் சிவாஜி

Leave a comment