முன்னாள் போராளிகள் புற்றுநோயால் மரணம் பெரிதுபடுத்த தேவையில்லை-ருவன் விஜேவர்தன

Posted by - August 5, 2016
இராணுவத் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேறிய 103 முன்னாள் போராளிகள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாளுமன்ற உறுப்பினர்…
Read More

சனத் நிஷாந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

Posted by - August 5, 2016
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
Read More

அரசியல் தீர்வுக்கு தென்னிலங்கை மக்கள்தொடர்ந்தும் எதிர்ப்பு

Posted by - August 5, 2016
நல்லிணக்கம், நிலைமாறு நீதிப்பொறிமுறைமற்றும் சிறுபான்மையினருக்கான தீர்வுகளை வழங்குவது தொடர்பிலான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தென்பகுதியிலுள்ள சிங்கள மக்கள் தொடர்ந்தும் எதிரான நிலைப்பாட்டிலேயே…
Read More

வடக்கு மக்களுக்கு உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை -பாக்கியசோதி

Posted by - August 5, 2016
உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை எனவும், சர்வதேச விசாரணை வேண்டும் எனவும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறை தொடர்பான செயலணியிடம்…
Read More

மத்திய அரசின் சுற்றாடல் பிரதி அமைச்சரைக் கைதுசெய்ய உத்தரவு

Posted by - August 5, 2016
யாழ்ப்பாண மாவட்டம் சுன்னாகப் பிரதேசத்திலும் அதனையண்டிய பிரதேசங்களிலும், நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ள வழக்கில் மத்திய அரசின் சுற்றாடல்…
Read More

புத்தபெருமானுக்கு அபகீர்த்தி – தௌவ் ஹீத்ஜமாத் அமைப்பு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை

Posted by - August 5, 2016
இலங்கை தௌவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அபகீர்த்தி வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளது. புத்தபெருமான் தொடர்பில்…
Read More

சீன உதவியுடன் ஹம்பாந்தோட்டையில் புதிய நகரம்

Posted by - August 5, 2016
சீனா- இலங்கை கைத்தொழில் வலய திட்டத்தின்கீழ் ஹம்பாந்தோட்டையில் புதிய நகரம் ஒன்று அமைக்கப்படவுள்ளது அண்மையில் சீனத்தூதுவரும் இலங்கையின் பிரதமரும் ஹம்பாந்தோட்டைக்கு…
Read More

வேதனப்பிரச்சினை தொடர்பான அமைச்சரவை பத்திரம் முன்வைப்பு

Posted by - August 5, 2016
பாதுகாப்பற்ற தொடர்ந்து கடவைகளின் மூங்கில் கதவு காவலர்கள் தொடர்பான விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமால் சிறிபால…
Read More

பாதயாத்திரையில் பங்கேற்றவர்கள் ஒழுகாற்று குழுவில் விளக்கமளிக்க வேண்டும்

Posted by - August 5, 2016
மஹிந்த தரப்பினரின் பாதயாத்திரையில் கலந்து கொண்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகளுக்கு, கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவில் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுதந்திர…
Read More

இனப்பரம்பல் குறித்து முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்

Posted by - August 5, 2016
புதிதாக தயாரிக்கப்படுகின்ற அரசியல் யாப்பில், இனப்பரம்பல் குறித்து முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. த வயர் என்ற சர்வதேச…
Read More