மத்திய அரசின் சுற்றாடல் பிரதி அமைச்சரைக் கைதுசெய்ய உத்தரவு

307 0

00-700x467யாழ்ப்பாண மாவட்டம் சுன்னாகப் பிரதேசத்திலும் அதனையண்டிய பிரதேசங்களிலும், நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ள வழக்கில் மத்திய அரசின் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரதிப் பணிப்பாளரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு காவல்துறை அத்தியட்சகர் ஊடாக அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.