சீனி அதிகவிலையில் விற்பனை செய்தால் நடவடிக்கை

Posted by - September 16, 2016
95 ரூபாவுக்கு மேல் வியாபார நிலையங்களில் சீனி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் பிரகாரம்,…
Read More

தேசிய தமிழ் மொழி தின விழா கண்டி மாநகரில் கொண்டாடுவதற்கு கல்வி அமைச்சு முடிவு

Posted by - September 16, 2016
தேசிய தமிழ் மொழி தின விழா கண்டி மாநகரில் கொண்டாடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் காணப்படும் தமிழ் மொழி…
Read More

உரிய தீர்வு இல்­லை­யேல் அர­சி­ய­ல­மைப்புக்கு எதிர்ப்பு- சம்­பந்தன்

Posted by - September 16, 2016
தமிழ் மக்கள் நீண்ட கால­மாக கோரிவரும் முறை­யான அர­சியல் தீர்வை புதிய அர­சியல் சாசனம் கொண்­டி­ருக்­க­வில்­லை­யாயின் அதனை நாம் நிரா­க­ரிப்போம்.…
Read More

மன்னார் ஆயர் இல்லத்திற்கு இ.போ. சேவை தலைவர் திடீர் விஜயம்

Posted by - September 16, 2016
இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் தலைவர் ராமல் சிறிவர்த்தன இன்று மாலை 4.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு திடீர்…
Read More

பிரதமர் ரணில் நாளை யாழ்.விஜயம்

Posted by - September 16, 2016
நாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ள அவர் யாழ்.மாவட்டச்…
Read More

கோத்தபாயவின் புதைகுழியைக் காட்டிக்கொடுத்துவிட்டார் விமல்வீரவன்ச!

Posted by - September 16, 2016
பயந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அண்மைக் காலத்தில் சிறீலங்காவில் நடந்துமுடிந்த உள்நாட்டு யுத்தத்தின்போது உருவான மனிதப் புதைகுழிகளின் சரியான…
Read More

கல்ஹின்னை பிரதேச முஸ்லிம் பள்ளிவாசல் மீது கல்வீச்சு!

Posted by - September 16, 2016
கல்கிசைப் பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்மீது சற்று நேரத்திற்கு முன்னர் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
Read More

மட்டக்களப்பில் வெகு சிறப்பாக ஆரம்பித்துள்ளது தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா

Posted by - September 16, 2016
தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா மட்டக்களப்பில் நேற்று (வியாழக்கிழமை) மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.“உலக மயமாக்கல் சூழலில் ஈழத்து…
Read More

தமிழினத்தை எதிர்காலத்தில் ஒன்றுபடச் செய்யப்போவது அரசியலல்ல தமிழ்மொழியே!

Posted by - September 16, 2016
தமிழ் மக்களை எதிர்காலத்தில் ஒன்றிணைக்கப்போவது அரசியலல்ல எனவும் அது தமிழ் மொழியே எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.தமிழ்…
Read More

இன்று மூன்றாவது தடவையாக முன்னாள் போராளிகளுக்கு விச ஊசிப் பரிசோதனை!

Posted by - September 16, 2016
வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவப் பரிசோதனைகள் இன்று மூன்றாவது தடவையாக முன்னெடுக்கப்படுகின்றது.
Read More