இன்றைய தினம் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்- காலநிலை அவதான நிலையம்

Posted by - December 28, 2016
நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்றைய தினம் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. கிழக்கு,…
Read More

இனம், மதம் பற்றி சிந்திக்காது அனைவரும் ஒன்றிணைந்து ஒரு இனமாக, இலங்கையர்களாக வாழ்வதற்கு உறுதிகொள்வோம்- எ.எச்.எம்.பௌசி

Posted by - December 28, 2016
அனைத்து இனத்தவர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமாக, எதிர்கால சந்ததியினர் எவ்வித அச்சமும், சந்தேகமுமின்றி வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்று, தேசிய…
Read More

வவுனியா திருநாவற்குளத்தில், ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல்

Posted by - December 28, 2016
சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் போத்தல்களை எறிந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும்…
Read More

கந்தளாய் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

Posted by - December 28, 2016
தங்க ஆபரணங்களை திருடிக்கொண்டு முச்சக்கர வண்டியில் தப்பிச்சென்ற சந்தேகநபர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்டபோது, அவர்கள் நிறுத்தாமல் சென்றதையடுத்து, பொலிஸார்…
Read More

இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளை தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திடும்- கருணாசேன ஹெற்றியாராச்சி

Posted by - December 28, 2016
  இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் அரசாங்கம் கையெழுத்திடும்…
Read More

மீண்டும் அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் திருத்தங்களுடன் மாகாண சபைகளில் சமர்ப்பிக்கப்பட்டு,அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானம்

Posted by - December 28, 2016
  அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் திருத்தங்களுடன் மீண்டும் மாகாண சபைகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள அரசாங்கம்…
Read More

புண்ணியத்தில் அமைச்சரான கதை டிலான் பெரேராவுக்கே பொருந்தும் -மனோ

Posted by - December 28, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பதவிக்கு கொண்டு வர முற்போக்கு சக்திகளுடன் தானும் பெரும் பங்களிப்பை வழங்கியதாக அமைச்சர் மனோ கணேசன்…
Read More

ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைப்பு இல்லை : சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted by - December 28, 2016
ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைப்பு இல்லை. பௌத்தத்திற்கு முதலிடம் என தமிழ் மக்களின் கோரிக்கைகள் மறுதலிக்கப்படும் சந்தர்ப்பத்தில் வழிகாட்டல் குழுவில்…
Read More

பாராளுமன்றத்தில் ரத்னசிறிக்கு இறுதி அஞ்சலி

Posted by - December 28, 2016
மறைந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடன் இன்று பாராளுமன்றத்துக்கு எடுத்துவரப்பட்டது. இதன்போது, சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர்…
Read More

பிரபாகரன் இன்று இருந்திருந்தால் பிரதமராகியிருப்பார்

Posted by - December 28, 2016
எங்களுடைய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று அவர் பிரதமராகியிருப்பார் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க…
Read More