அரசின் முயற்சிகளை தடுக்க இலங்கை வைத்திய சபை தலையிட வேண்டும் – அனுர குமார

Posted by - January 18, 2017
மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் இருந்து வௌியேறும் மாணவர்களை வைத்தியர்களாக பதிவு செய்வது தொடர்பான அரசாங்கத்தின் வஞ்சகமான முயற்சிகளை நிறுத்த…
Read More

அனைத்து அரச நிறுவனங்களிலும் டெங்கு பரிசோதனை

Posted by - January 18, 2017
அரச நிறுவனங்களில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளமையால், எதிர்வரும் 24ம் திகதி பரிசோதனை மேற்கொள்ளும் வேலைத் திட்டத்தை முன்னெடுக்குமாறு…
Read More

அமைச்சர்களுக்கு ஹிஸ்புல்லா அவசர கடிதம்

Posted by - January 18, 2017
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காலநிலை காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி,…
Read More

கொக்காகோலா உற்பத்தியின் மத்திய நிலையமாக மாறும் இலங்கை!

Posted by - January 17, 2017
கொக்காகோலா உற்பத்தியின் பிரதான மத்திய நிலையமாக இலங்கையை மாற்றி அமைக்கவுள்ளதாக கொக்காகோலா உற்பத்தி நிறுவனத்தின் ஆசிய பசுபிக் வலயத்திற்கான தலைவர்கள்…
Read More

கோத்தபாயவுக்கு அவுஸ்திரேலியாவில் நெருக்கடி!

Posted by - January 17, 2017
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்திரேலியாவில் உள்ள…
Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூத்த விமானப்படை அதிகாரி கைது!

Posted by - January 17, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொண்டு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டிற்காக இலங்கை விமானப்படையின் மூத்த…
Read More

வடமாகாணத்தில் இருந்து பணம் திரும்பி செல்கின்றது!

Posted by - January 17, 2017
அரசியல்வாதிகளின் பிரச்சினைகளால் வடமாகாணத்தில் இருந்து பணம் திரும்புகின்றது என வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
Read More

சுவீடன் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் மங்கள

Posted by - January 17, 2017
சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வால்ஸ்ட்ரோம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை இன்றைய தினம் சந்தித்துள்ளார்.
Read More

வனஜீவராசிகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளருக்கு அழைப்பு

Posted by - January 17, 2017
உடுவே தம்மாலோக தேரர் யானை குட்டி ஒன்றை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர்…
Read More

கனடாவில் இருந்து ஈழத் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்படவுள்ளார்

Posted by - January 17, 2017
கனடாவில் இருந்து ஈழத் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்படவுள்ளார். மாணிக்கவாசகம் சுரேஷ் என்ற அவர் மீது, விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தமை…
Read More