சுவிஸர்லாந்து ஜனாதிபதியுடன் ரணில் சந்திப்பு

Posted by - January 19, 2017
சுவிஸர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு ஜனாதிபதி டோரிஸ் லெதாட்டை (Doris Leuthard) அவரது…
Read More

அமெரிக்காவின் குரலுக்காக வழங்கிய காணியை மீளப் பெற இலங்கை முடிவு

Posted by - January 19, 2017
அமெரிக்க தூதுவராலயத்தின் கீழுள்ள இரணவில காணியை மீளவும் பெற்றுக் கொள்ளும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
Read More

புதிய அரசியலமைப்புச் சட்டம் – வடக்கிலும் தெற்கிலும் அச்சம்!

Posted by - January 18, 2017
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது ஒற்றையாட்சி நாடாகுமா என்ற அச்சம் வடக்கிற்கும், சமஷ்டி அரசு உருவாகுமா என்ற அச்சம்…
Read More

கிரிக்கெட் இருக்கும் வரை இலங்கை- இந்தியாவிற்கிடையில் முரண்பாடு இருக்காது

Posted by - January 18, 2017
கிரிக்கெட் இருக்கும் வரையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் முரண்பாடு இருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Read More

மஹிந்தவின் செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் முஸ்லிம் அமைப்புகள்!

Posted by - January 18, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாட்டுக்கு முஸ்லிம் அமைபுகள் சில ஆதரவு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல்…
Read More

அமைச்சர் கபீர் ஹசீமுக்கு எதிராக முறைப்பாடு!

Posted by - January 18, 2017
அரச நிறுவனங்கள் அமைச்சர் கபீர் ஹசீமுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளது.
Read More

ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெறுவதற்கு 58 நிபந்தனைகளை சிறீலங்காவுக்கு விதிக்கவில்லை!

Posted by - January 18, 2017
சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு 58 நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்துள்ளது.
Read More

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் புதிய தலைவராக மனத்துங்க

Posted by - January 18, 2017
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் புதிய தலைவராக பி.எச் மனத்துங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த…
Read More

சிறந்த பத்தில் இன்று ஐந்தாவது – ஒன்றிணைந்த எதிர்கட்சி

Posted by - January 18, 2017
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ‘சிறந்த பத்து’ இன் கீழ் ஆளும் அரசாங்கம் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் குறித்த ஐந்தாவது முறைப்பாடு இன்று…
Read More

928 கிலோ கொக்கேய்ன் வழக்கு இடைநிறுத்தம்

Posted by - January 18, 2017
கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கப்பலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 928 கிலோ கொக்கேய்னுடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும்…
Read More