நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் பேச கெமுனுவுக்கு உரிமையில்லை

Posted by - February 4, 2017
சைட்டம் நிறுவனம் தொடர்பாக வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் மருத்துவர்கள் நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தினார்கள் என தெரிவித்து குரல் எழுப்புவதற்கும்…
Read More

நாட்டை கட்டியெழுப்ப அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் உண்மையானவர்களாக செயற்பட வேண்டும்

Posted by - February 4, 2017
வளமான நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஊழல், மோசடிகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும், அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் நாட்டை கட்டியெழுப்புவதற்காக உண்மையானவர்களாக…
Read More

இலங்கை தமிழர்கள் உள்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை

Posted by - February 4, 2017
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). லண்டன் சென்ற அவர் அங்கு இலங்கை தமிழர்களான முகமது இம்ரான்…
Read More

இலங்கையை கௌரவித்தது கூகுள்

Posted by - February 4, 2017
இன்று கொண்டாடப்படுகின்ற இலங்கையில் 69ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கூகுள் நிறுவனமும் இலங்கையைக் கௌரவித்துள்ளது. இதற்கமைய, இலங்கையின் தேசியக் கொடியைப் பதிவு…
Read More

கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதான புறாக்கள்

Posted by - February 4, 2017
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 69ஆவது சுந்திர தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதானச் செய்தியைத் தாங்கிய புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.…
Read More

குவைட்டில் தாக்குதலுக்குள்ளான இலங்கைப் பெண்

Posted by - February 4, 2017
குவைட்டில் பணிபுரிந்து வந்த இலங்கைப் பெண்ணொருவர் அடையாளம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைட்டின் ஜகரா பகுதியிலேயே இந்த…
Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலைக்கப்படுமா?

Posted by - February 4, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடமானது இன்று ஒன்று கூடவுள்ளது. கட்சியின் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான…
Read More

டுபாயை பின்பற்றி ‘கொள்வனவு விழா’ நடத்த இலங்கை திட்டம்

Posted by - February 4, 2017
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பாரிய ‘கொள்வனவு விழா’ ஒன்றை நடத்த இலங்கை திட்டமிட்டுள்ளது. நிதி அமைச்சருக்கும் இலங்கை விற்பனையாளர்கள்…
Read More

இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் – ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

Posted by - February 4, 2017
இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி முகத்திடலில் தற்சமயம் இடம்பெறுகின்றன இதனை முன்னிட்டு…
Read More

நீரைப் பெற்றுக் கொடுக்க நிதி சேகரிக்கவேண்டிய நிலை – ரணில்

Posted by - February 4, 2017
மக்களுக்கு நீரைப் பெற்றுக் கொடுப்பதற்காக நிதி சேகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹோமாகப பிரதேசத்தில் நேற்று…
Read More