அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 1900 வர்த்தகர்கள் கைது

Posted by - February 26, 2017
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 1900 வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.
Read More

மண்மேட்டில் சிக்கியவர் பத்திரமாக மீட்கப்பட்டார்

Posted by - February 26, 2017
மாத்தளை – லக்கல – களுகங்கை வேலைத் திட்டத்தில், அகழ்வுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில்,…
Read More

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மரணம்: 5 பொலிஸார் கைது

Posted by - February 26, 2017
பேலியகொடை பொலிஸ் குற்ற பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட 41 வயதான சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள்…
Read More

கீத் நொயார் கடத்தலுடன் எனக்குத் தொடர்பில்லை – கோத்தாபய ராஜபக்ஷ

Posted by - February 26, 2017
தி நேசன் ஆங்கில நாளிதழின் இணை ஆசிரியர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இருக்கவில்லையென சிறீலங்காவின்…
Read More

பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் கற்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படும்- மைத்ரிபால

Posted by - February 26, 2017
பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் கற்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவை ரோயல் கல்லூரியில்…
Read More

நெல்லுக்கான கொள்வனவு விலை கூடுதலாக இருப்பதனால்…(காணொளி)

Posted by - February 26, 2017
நெல்லுக்கான கொள்வனவு விலை கூடுதலாக இருப்பதனால் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கிடைக்கும் நெல்லின் அளவு குறைவடைந்திருப்பதாக சபையின் தலைவர் எம்.டி.திசாநாயக்க…
Read More

சுயாதீன நீதித்துறையை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது- மைத்திரிபால சிறிசேன(காணொளி)

Posted by - February 26, 2017
சுயாதீன நீதித்துறையை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் 382 மில்லியன் ரூபா செலவில்…
Read More

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள சொத்துக்களை விற்குமாறு சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை!

Posted by - February 26, 2017
பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு சில சொத்துக்களை விற்பனை செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம் சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
Read More

மலையக மக்கள் முன்னணியின் தலைவராக மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்

Posted by - February 26, 2017
மலையக மக்கள் முன்னணியின் தலைவராக மீண்டும் இராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற அக் கட்சி தேசிய மாநாட்டில்…
Read More