புதையல் எடுக்க முயன்றுள்ள 8 பேர் கைது!

Posted by - July 29, 2017
புதையல் எடுக்க முயன்றுள்ள 8 பேரை, கந்தளாய் காவற்துறை  இன்று காலை கைது செய்தனர். மேலும், புதையல் எடுப்பதற்காக பயன்படுத்திய பொருட்களையும்…
Read More

அத்தியவசிய பொதுச் சேவையின் உள்ளடக்கங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

Posted by - July 29, 2017
அத்தியவசிய பொதுச் சேவை சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றிக் கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது. 
Read More

27 கைதிகளின் உயிரிழப்பு தொடர்பில் மீள விசாரிக்க திகதி அறிவிப்பு

Posted by - July 29, 2017
வெலிகட சிறைச்சாலை மோதலில் 27 கைதிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை ஒன்றை நடத்துவதற்கு பொலிஸ் மா அதிபருக்கு…
Read More

பொருளாதார ரீதியான கட்டமைப்பினை மேன்படுத்த ஜேர்ன்மன் முன்வந்துள்ளது

Posted by - July 29, 2017
வடக்கில் பொருளாதார ரீதியான கட்டமைப்பினை மேன்படுத்த ஜேர்மன் அரசாங்கம் முன்வந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். 
Read More

அதிக சீன முதலீட்டாளர்களை எதிர்பார்ப்பாக்கும்  இலங்கை

Posted by - July 29, 2017
இலங்கை மேலும் அதிக சீன முதலீட்டாளர்களை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சீன செய்தி ஸ்தாபனமான ஸின்…
Read More

ஹம்பந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் உடன்படிக்கை இன்று

Posted by - July 29, 2017
ஹம்பந்தோட்டை துறைமுகத்தை குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்கும் உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படவுள்ளது. மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில்…
Read More

போதைப் பொருட்களுடன் 24 வெளிநாட்டவர்கள் கைது

Posted by - July 29, 2017
2017 ஆம் ஆண்டின் முதல் 5 மாதகாலப்பகுதியில் ஹெரோயின் மற்றும் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் 24 வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து…
Read More