அத்தியவசிய பொதுச் சேவை சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றிக் கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.
ஹம்பந்தோட்டை துறைமுகத்தை குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்கும் உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படவுள்ளது. மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில்…