இரட்டைக் கொலையின் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்தனர்!

Posted by - November 1, 2017
ஏறாவூர், சவுக்கடி, முருகன் கோவில் வீதியில் கடந்த தீபாவளி தினத்தன்று இடம்பெற்ற தாய் மற்றும் மகன் இரட்டைக் கொலையின் சந்தேக…
Read More

பல்கலை மாணவர்களுக்கு ஆதரவு: இலங்கை ஆசிரியர் சங்கம்!!

Posted by - November 1, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை ஆசிரியர் சங்கம்…
Read More

முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்பு!

Posted by - November 1, 2017
யாழ்ப்பாணம்  கோப்பாய் கைதடி வீதியில்  பாலத்தடியில் முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கிறது. Np .HP-6340…
Read More

யாழில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு

Posted by - November 1, 2017
வடக்கு மாகாணத்தில் கடந்த ஒன்பது மாதங்களில் 87 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதுடன் வடக்கில் உள்ள ஏனைய மாவட்டங்களை விட…
Read More

கைக்குண்டை வைத்திருந்த குடும்பத்தலைவருக்கு சிறைத் தண்டனை

Posted by - November 1, 2017
வடமராட்சி, அல்வாய் பகுதியில் கைக்குண்டை உடமையில் வைத்திருந்த குடும்பத் தலைவருக்கு 8 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம்…
Read More

முல்லைத்தீவில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழரின் அவலம்

Posted by - November 1, 2017
கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி தென்னமரவாடி போன்ற கிராமங்களில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழர்கள் 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக…
Read More

ஊர்காவற்றுறை சென் அன்ரனீஸ் கல்லூரியின் பரிசளிப்புவிழா

Posted by - November 1, 2017
ஊர்காவற்றுறை சென் அன்ரனீஸ் கல்லூரியின் பரிசளிப்புவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல்ட் குரே கலந்து கொண்டு…
Read More

கசிப்பு உற்பத்தியிலீடுபட்ட இருவருக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா அபராதம்

Posted by - November 1, 2017
அம்பாறை முழங்காவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியிலீடுபட்ட இங்குரானையைச் சேர்ந்த இருவருக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக…
Read More