யாழ்ப்பாணம் கோப்பாய் கைதடி வீதியில் பாலத்தடியில் முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கிறது.Np .HP-6340 இலக்க மோட்டார் சைக்கிளில் வந்த .சங்கத்தானை சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய கனகரட்னம் கோணேஸ்வரன் வயது 49 இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டராவார். இவர் யாழ் சாவகச்சேரி சகலகலாவல்வி ஆரம்பபாடசாலை யின் ஆசிரியருமாவார்.இவர் நேற்றிரவு 9 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
சம்பவம் விபத்தா கொலையா தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

