யாழ்ப்பாண குடாநாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் அக்கறை கொள்ள வேண்டும்- சி.வி.கே.சிவஞானம்(காணொளி)

Posted by - February 13, 2017
  யாழ்ப்பாண குடாநாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் அக்கறை கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர்…
Read More

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக 4 ஆயிரம் தனி வீடுகள்(காணொளி)

Posted by - February 13, 2017
  இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக 4 ஆயிரம் தனி வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. 4 ஆயிரம் தனி…
Read More

மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன கற்கை நிறுவக மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - February 13, 2017
மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன கற்கை நிறுவக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு கேப்பாபுலவுக்…
Read More

கிளிநொச்சி பளை பொலிசாரால் 23 கிலா கேரலா கஞ்சா நேற்றிரவு மீட்பு(காணொளி)

Posted by - February 12, 2017
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிற்கு கிடைத்த தகவலிற்கமைய விசேட மது ஒழிப்பு பொலிசாரால் 34 கிலோ கேரலா…
Read More

நம் மாவீரர்கள் கண்ட கனவு , தனித் தமிழீழம் அமைய வேண்டும் , ஜெனிவாவில் ஒன்றுகூடுவோம் – மாற்றம் மாணவர் மற்றும் இளையோர் இயக்கம் – பிரதீப்

Posted by - February 11, 2017
எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது…
Read More

இலங்கையை பிரிக்க முயற்சித்தால்……….(காணொளி)

Posted by - February 11, 2017
இலங்கையை பிரிக்க முயற்சித்தால் நாட்டின் எதிர்காலம் மிகவும் ஆபத்தானதாகிவிடும் என்று தென்னிலைங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் சிலர் சிவப்பு எச்சரிக்கை…
Read More

வல்வெட்டிதுறையில், கேரள கஞ்சாவை வைத்திருந்த மூவர் கைது(காணொளி)

Posted by - February 11, 2017
யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையில், கேரள கஞ்சாவை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டிதுறையில், தொண்டமானாறு காட்டக்குளம் கடற்கரையில், 188 கிலோ நிறையுடைய…
Read More

12ஆவது நாளாக, எந்தத்தீர்வுகளும் கிடைக்காத நிலையில்…………..(காணொளி)

Posted by - February 11, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களது கவனயீர்ப்புப் போராட்டம் 12ஆவது நாளாக, எந்தத்தீர்வுகளும் கிடைக்காத நிலையில் இன்றும் முன்னெடுக்கப்படுகிறது. முல்லைத்தீவு கரைதுரைப்பற்று…
Read More

கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - February 11, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…
Read More

மட்டக்களப்பில் கருணா தலைமையில் புதிய அரசியல் கட்சி(காணொளி)

Posted by - February 11, 2017
மட்டக்களப்பில், கருணா தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் வடக்கு கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்…
Read More