மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன கற்கை நிறுவக மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

283 0

மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன கற்கை நிறுவக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு கேப்பாபுலவுக் குடியிருப்பு மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன கற்கை நிறுவக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டமானது மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன கற்கை நிறுவகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.