யாழ்ப்பாண குடாநாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் அக்கறை கொள்ள வேண்டும்- சி.வி.கே.சிவஞானம்(காணொளி)

310 0

 

யாழ்ப்பாண குடாநாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் அக்கறை கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கஞ்சாப்பாவனை, வாள்வெட்டுச் சம்பவங்கள் இளைஞர் மத்தியில் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பொலிஸார் இதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.