இக்கட்டான இந்நிலையில், தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆகிய நாம் எம்மாலான உதவிகளை செய்ய விரும்புகிறோம்.!

Posted by - March 17, 2020
வருமுன் காப்போம்’ இக்கட்டான இந்நிலையில், தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆகிய நாம் எம்மாலான உதவிகளை செய்ய விரும்புகிறோம்.  
Read More

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவனின் வாழ்வு!

Posted by - March 16, 2020
குளிர் பழக்கமாக்கி கொண்டவனின் துயர் படி வாழ்வு நிர்கதியாக்கப்படுகிறது. மூச்சுக் காற்றில் பரவும் விஷ வைரஸின் பீதியில் உயிர் அச்சத்தில்…
Read More

கொறொனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இனப்படுகொலையை இடித்துரைக்க ஐ.நா. முன் அணிதிரண்ட தமிழ் மக்கள்.

Posted by - March 9, 2020
இன்று சுவிசில் உள்ள ஐ.நா சபை முருகதாசன் திடலில் மட்டுப்படுத்தப்பட்ட கவனயீர்பு ஒன்றுகூடல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இன்று 14.30 மணியளவில்…
Read More

மனிதநேய ஈருருளிப்பயணமானது இன்று முருகதாசன் திடலை (ஐக்கிய நாடுகள் சபை முன்றலை ) வந்தடைந்தது.

Posted by - March 8, 2020
தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி Bruxelles Belgium ல் இருந்து புறப்பட்ட மனிதநேய ஈருருளிப்பயணமானது இன்று (08/03/2020) Lausanne மாநகரத்தில்…
Read More

சக்தியின் மூலமாகவே பெண்கள் படைக்கப்பட்டுள்ளார்கள்!தமிழ்ப் பெண்கள் அமைப்பு-பிரான்சு

Posted by - March 8, 2020
  சர்வதேச பெண்கள் நாள் ! இன்று சர்வதேச பெண்கள், உலகின் பெண்களின் நிலையை பல நோக்கு நிலையில் இருந்து…
Read More

மனிதநேய ஈருருளிப்பயணம் 13 வது நாளாக 1010 km கடந்து Lausanne மாநகரத்தை வந்தடைந்தது.

Posted by - March 8, 2020
13 வது நாளாக Bruxelles,Belgium ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஆரம்பித்த நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று Berne மாநகரில் ஆரம்பிக்கப்பட்டு மொத்தமாக…
Read More

பேராசிரியர் அறிவரசன் அவர்கள் ‘‘செந்தமிழ்க் காவலர்’’ என மதிப்பளிப்பு.

Posted by - March 7, 2020
                                                                                                                                                                                                                                                                                 7.3.2020   பேராசிரியர் அறிவரசன் அவர்கள் ”செந்தமிழ்க் காவலர்” என மதிப்பளிப்பு ஓர் இனத்தின் அடையாளமாக இருப்பது மொழி.…
Read More