அரசிலிருந்து வெளியேறும் நாளை தீர்மானியுங்கள் – ஜனாதிபதி

Posted by - May 18, 2018
தற்போதைய அரசாங்கத்திலிருக்கும் 23 அமைச்சர்களும் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கான நாளொன்றை தெரிவு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் மத்திய செயற்குழு…
Read More

எரிபொருள் விலைச் சூத்திரத்தை மதிப்பிட சர்தேச நாணய நிதியம் தீர்மானம்

Posted by - May 18, 2018
இலங்கையின் எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானிப்பதற்கான அறிமுகப்படுத்தப்படவுள்ள விலைச் சூத்திரத்தை, சர்தேச நாணய நிதியம், மதிப்பிடத் தீர்மானித்துள்ளது. இலங்கையின் நிதி…
Read More

கொழும்பில் வாகன தரிப்பிடங்களில் அபராதம் இல்லை – ரோஸி

Posted by - May 18, 2018
கொழும்பில் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனங்களை தரிப்போருக்கு தான்னியங்கி இயந்திரங்கள் மூலம் கட்டணங்கள் அறவிடப்படும் நடைமுறை தற்போது உள்ளது.…
Read More

கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை – மீட்க நடவடிக்கை

Posted by - May 18, 2018
பொலன்னறுவை அத்தனகடவல, ஜயசிறிபுர பிரதேசத்தில், ஆழமான கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை ஒன்றை மீட்பதற்கான முயற்சிகளில், வன ஜீவராசிகள் திணைக்கள…
Read More

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும் மஹிந்தவுடன் பேச்சு

Posted by - May 18, 2018
அரசாங்கத்திலிருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (20), முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
Read More

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

Posted by - May 18, 2018
அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொல பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இன்று (08) 5…
Read More

கோப் குழுவின் தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி

Posted by - May 18, 2018
பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக் குழுவின், (கோப் குழுவின்) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியை மீண்டும் நியமிக்க…
Read More

பெண் அதிபர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Posted by - May 18, 2018
கொழும்பில், பிரபல்யமான பாடசாலைக்கு முதலாம் தரத்துக்கு, இவ்வருடம் மாணவர்களை சேர்த்துகொள்ளும் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைபாடுகள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைக​ள்…
Read More

மின்னல் தாக்கியதில் இளைஞன் பலி

Posted by - May 18, 2018
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 4ஆம் வாய்க்கால் பகுதியில் நேற்று (17) வியாழக்கிழமை மாலை மின்னல் தாக்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக…
Read More