திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 4ஆம் வாய்க்கால் பகுதியில் நேற்று (17) வியாழக்கிழமை மாலை மின்னல் தாக்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பிரதேசத்தை சேர்ந்த என். முனீஸ் (20 வயது) எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் ஜனாஸா கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

