தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் – மதுரை Posted by சிறி - June 28, 2016 ஐ.நா சித்ரவதைக்கு எதிரான நாளான 26 ஜுன் 2016 ஞாயிறு மாலை 6 மணியளவில் மதுரை, செல்லூர் 60 அடி… Read More
சுவாதிக்கு அறிமுகம் இல்லாதவர் கொலையை செய்து இருக்க முடியாது Posted by தென்னவள் - June 28, 2016 சுவாதிக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் கொலையை செய்து இருக்க முடியாது என்றும், சுவாதியின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடம்… Read More
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம் Posted by தென்னவள் - June 28, 2016 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் வணிகத்துறையிடமிருந்து நிவாரணங்களை பெற அணுகலாம் என்று தமிழக அரசு… Read More
சென்னையில் 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் Posted by தென்னவள் - June 28, 2016 சென்னையில் நேற்று 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர். அவர்களில் 8 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை போலீஸ்… Read More
தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி பணம் Posted by தென்னவள் - June 28, 2016 தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி பணம் என்பதை மாற்ற வேண்டும் என்று கடலூரில் வைகோ பேசினார். கடலூர் மாவட்ட… Read More
கச்சத்தீவு பிரச்சனையில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர வேண்டும் Posted by தென்னவள் - June 28, 2016 கச்சத்தீவு பிரச்சனையில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஜி.கே.வாசன்… Read More
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையில் பசுமைத் தாயகம் பங்கேற்பு Posted by கவிரதன் - June 27, 2016 ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பு பங்கேற்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ்… Read More
ஈரான் சிறையில் இருந்து 4 மீனவர்கள் விடுதலை Posted by கவிரதன் - June 27, 2016 ஈரான் நாட்டு கடற்படையால் பிடித்து செல்லப்பட்டு நாடு திரும்பிய 4 குமரி மாவட்ட மீனவர்களுக்கும் தலா 2 லட்சம் வழங்க… Read More
தலைவர் பதவி ராஜினாமா – ஆதரவாளர்களை சமாதானப்படுத்திய இளங்கோவன் Posted by கவிரதன் - June 27, 2016 காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து வலுப்படுத்த இயலவில்லை என்பதால் ராஜினாமா செய்துள்ளேன் என்று தனது ஆதரவாளர்களை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சமாதானப்படுத்தினார். நடந்து முடிந்த… Read More
2018இல் சந்திரயான் – 2 நிலவுக்கு பயணம் – இஸ்ரோ விஞ்ஞானி உறுதி Posted by கவிரதன் - June 27, 2016 2018 ஆம் ஆண்டு ஏவப்பட உள்ள சந்திரயான்-2 செயற்கைக்கோள் நிலவில் இறங்கி, மாதிரிகளைச் சேகரிக்கும் என்று திருவனந்தபுரம் இஸ்ரோ விஞ்ஞானியும்,… Read More