யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வயலொன்றிலிருந்து அநாதரவான நிலையில் கஞ்சா பொதிகள்(காணொளி)

Posted by - March 10, 2017
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வயலொன்றிலிருந்து அநாதரவான நிலையில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி சோலைஅம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள வயலில் 250 கிலோ…
Read More

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு மோட்டார் வாகன பேரணி (காணொளி)

Posted by - March 10, 2017
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு மோட்டார் வாகன பேரணி இடம்பெறுகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைய…
Read More

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினால் அ.குமாரசுவாமிப் புலவர் நினைவரங்கம்(காணொளி)

Posted by - March 10, 2017
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினால் அ.குமாரசுவாமிப் புலவர் நினைவரங்கம் இன்று சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் நடைபெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், யாழ்ப்பாணம்…
Read More

திருக்கேதீஸ்வரம்சிவபுரம் கிராம மக்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் அமைத்துத்தரவேண்டும்- கிராமமக்கள்(காணொளி)

Posted by - March 10, 2017
மன்னார் திருக்கேதீஸ்வரம்சிவபுரம் கிராம மக்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் அமைத்துத்தரவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இடம்பெயர்ந்து மீள்குடியேறிய சிவபுரம் கிராம…
Read More

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 19 ஆவது நாளாகவும்……. ;(காணொளி)

Posted by - March 10, 2017
  கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 19 ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து…
Read More

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் கோரிக்கைகள் நியாயமானது, அவை தீர்க்கப்பட வேண்டும்- முருகேசு சந்திரகுமார்(காணொளி)

Posted by - March 10, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் கோரிக்கைகள் நியாயமானது, அவை தீர்க்கப்பட வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி…
Read More

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று 7 ஆவது நாளாகவும்…(காணொளி)

Posted by - March 10, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று 7 ஆவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக…
Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் இன்று வாக்குமூலம்(காணொளி)

Posted by - March 10, 2017
பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் இன்று வாக்குமூலம்…
Read More

நானுஓயா கிளாசோ தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - March 8, 2017
நுவரெலிய மாவட்டம் நானுஓயா கிளாசோ தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்தினை…
Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பவுன்ராஸ் சுலக்சனின் 24ஆவது பிறந்த தினம் இன்றாகும்(காணொளி)

Posted by - March 8, 2017
  பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கருதப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பவுன்ராஸ் சுலக்சனின் 24ஆவது பிறந்த தினம் இன்றாகும் பவுன்ராஸ் சுலக்சனின்…
Read More